fbpx

கோவிட்-19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் HMPV பாதிப்பு அதிகரித்துள்து. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய சுவாச தொற்றாகும்.. சீனாவை தொடர்ந்து இந்தியா, மலேசியா மற்றும் ஹாங்காங்கிலும் HMPV பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .

இந்தியாவில் சுமார் 10 பேருக்கு HMPV …

சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் சுகாதாரம் தொடர்பான கவலைகளை எழுப்பி உள்ளது. இந்தியாவில் பல HMPV பாதிப்புகள் உறுதியாகி வரும் நிலையில், நாட்டில் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

HMPV என்பது மேல் சுவாசக்குழாய் வைரஸ் ஆகும், இது ஜலதோஷம் அல்லது காய்ச்சலால் ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் கொண்டுவருகிறது. இருப்பினும், சில …

2019 ஆம் ஆண்டில், மனிதகுல வரலாற்றிலேயே மிக மோசமான வைரஸின் தோற்றத்தை உலகம் கண்டது. சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நிமோனியாவின் அறிகுறிகளை ஒத்த கடுமையான சுவாச நோய்களை உண்டாக்கும் திறனுடன் கட்டுக்கடங்காமல் பரவிய கோவிட் 19 வைரஸை …