fbpx

கோவிட்-19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் HMPV பாதிப்பு அதிகரித்துள்து. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய சுவாச தொற்றாகும்.. சீனாவை தொடர்ந்து இந்தியா, மலேசியா மற்றும் ஹாங்காங்கிலும் HMPV பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .

இந்தியாவில் சுமார் 10 பேருக்கு HMPV …

2019 டிசம்பரில், முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனாவின் முதல் அலை பெரும்பாலும் வயதானவர்களை பாதித்தது. ஆனால் இரண்டாவது அலை, டெல்டா மாறுபாடு இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து மேல் சுவாசக் குழாயை மட்டுமே பாதிக்கும் ஒமிக்ரான் …