பலர் வீட்டில் கேமராக்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருப்பது போன்ற சூழலில் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த கேமராக்கள் பாதுகாப்பை கொடுக்க வேண்டிய இடத்தில், எதிர்பாராத முறையில், சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.. தென் கொரியாவில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சுமார் 1,20,000 கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் படங்களை திருடி, சட்டவிரோதமாக படமாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் […]

