fbpx

மதுரை அருகே ஓரினச்சேர்க்கை தகராறில் 25 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த இளைஞரின் நண்பரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் அப்துல்லா பாவத்(25).

கல்லூரி மாணவரான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற …

ஓரினச்சேர்க்கையாளராக இருந்த நபர் தனது நண்பனை கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(25). இவருடன் வாஞ்சிநாதன் என்ற நபர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

நண்பர்களாக தொடங்கிய இவர்களது …