மதுரை அருகே ஓரினச்சேர்க்கை தகராறில் 25 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த இளைஞரின் நண்பரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் அப்துல்லா பாவத்(25).
கல்லூரி மாணவரான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற …