fbpx

ஓரினச்சேர்க்கைக்கு தனிமையில் சந்திக்க ஆசைப்படும் இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்து மோசடிகள் அரங்கேறுகின்றன. அப்படித்தான் கோவை துடியலூர் கவுண்டர் மில்ஸ் சேரன் நகரில் ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் பழகி இளைஞரை தனிமையில் சந்திக்கப்பட்ட இளைஞரிடம் சிறுவன் ஒருவர் பீர் பாட்டிலை வைத்து பணம், செல்போன், பைக் என அனைத்தையும் பறித்துள்ளான்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே …

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது தொடர்பான மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு. ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக …