சீனாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 10,000 ஆக பதிவாகும் நிலையில், சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட […]