கேரளாவில் உணவகம் ஒன்றில் ஷவர்மா உணவு வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்தைச் சேர்ந்த பிபின் என்பவர், கடந்த புத்தாண்டு தினத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கேமல் ரெஸ்டோ நிறுவனத்திடமிருந்து மூன்று ஷவர்மாக்களை ஆர்டர் செய்துள்ளார். இதனை அந்த வீட்டில் இருந்த ஏழு வயது குழந்தை […]