fbpx

புதிய கோவிட் மாறுபாடு JN.1 கண்டறியப்பட்டதை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் உஷார் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கோவிட் JN.1 மாறுபாடு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், நேற்று (புதன்கிழமை) கோவாவில் – 19 மற்றும் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து …