ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்கதேசத்தினரை நள்ளிரவில் க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை உள்ள நிலையில் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பிரிவுகளின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளியை சேர்ந்தவர் சத்யா. இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்ட நிலையில், இவர் தன்னுடைய 6️ வயது மகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவரது மகன் அந்த பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது அவர்களின் வீட்டின் அருகே வசித்து வரும் சுனில் வர்மா (32) என்பதால் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். […]

ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வட மாநில இளைஞர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள். இங்கே பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களாக உள்ளனர். இவர்களை குறி வைத்து புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவது […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெலுங்கு வருட பிறப்பு பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினங்களில் ஒரு சிலர் ஆங்காங்கே பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த விதத்தில் ஓசூர் அருகே காரப்பள்ளி என்ற கிராமத்தில் பத்துக்கும் அதிகமானோர் சீட்டுக்கட்டு விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் கார பள்ளியை சேர்ந்த மோகன் (27) மற்றும் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமேஷ், […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஒரு தனியார் உணவகம் ஒன்று இருக்கிறது. அதன் மேல் தளத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஓசூர் காவல் உதவி கண்காணிப்பாளருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய தலைமையில் ஓசூர் அட்கோ காவல் துறையைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அந்த தனியார் உணவகத்தில் திடீர் அதிரடி சோதனையை நடத்தினார்கள். காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனை நடந்தபோது அந்த உணவகத்தில் 3 […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அடவி சாமிபுரம் கிராமம் அருகே உள்ள கிரஷர் பகுதியில் வெங்கடேசன், மோகன் உள்ளிட்ட 6️ பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை மோகன் என்பவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.இந்த சூழ்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசனை அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி […]

ஓசூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு வயது குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தம்பள்ளியைச் சார்ந்தவர் நாகராஜ். 30 வயதான இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவி மற்றும் தனது மகளுடன் ராயக்கோட்டை என்ற பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது […]

கிருஷ்ணகிரியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பட்டி தாலுகா அருகே உள்ள வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சார்ந்தவர் மாதையன். இவரது இரண்டு மகன்கள் ஆன பிரபாகரன் மற்றும் பிரபு ஆகியோர் […]

சமீப காலமாக தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் தமிழக மக்கள் எப்போதுமே ஒருவித பீதியுடனே இருந்து வருகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொன்னாலும், மாநில அரசின் நடவடிக்கை இவர்களிடம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அரசாங்கம் ஒருபுறம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும் மறுபுறம் இது […]

காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதல் நினைத்தால் எதையும் செய்து விட முடியும். அப்படிப்பட்ட காதலை ஒரு சிலர் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள். முறை தவறிய உறவில் இருக்கும் பலர் அவர்கள் இருக்கும் உறவுக்கு வாய்க்கும் பெயர் காதல் அப்படி முறை தவறிய உறவில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்பட்டால் பரவாயில்லை. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இப்படிப்பட்டவர்களால் பிரச்சனை ஏற்பட்டால்….? ஓசூர் அருகே உள்ள பெரிய […]