டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து , அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலும் வெள்ள பேரழிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், நியூ […]