fbpx

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பேரூராட்சி போடூர் திட்டப்பகுதி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி அருகில் உள்ள கொண்டஹரஹள்ளி திட்டப்பகுதி, அரூர் அருகில் உள்ள நம்பிப்பட்டி & பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதி, காரிமங்கலம் அருகில் உள்ள முக்குளம் திட்டப்பகுதி மற்றும் நல்லம்பள்ளி …

சென்னை நகரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1947 ஆம் ஆண்டு “சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட்” என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் 1961 ஆம் ஆண்டில் “தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்” என ஒரு முழுமையான அமைப்பாக வளர்ந்தது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வீட்டுத் துறையில் அதிகரித்து வரும் தேவை …