fbpx

ஷாலிமார் ரயில் நிலையத்தில், பலத்த காற்று வீசியதால், ரயில்கள் தண்டவாளத்தில் இருந்து வழுக்காமல் இருக்க, சங்கிலி மற்றும் பூட்டுகளின் உதவியுடன் ரயில் பாதையில் கட்டப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘ரெமல்’ புயல் காரணமாக கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல புயல் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு …