மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்று, பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.35 வரை உயர்த்தி உள்ளன.. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BPCL) ‘Speed’, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) ‘Power’ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) ‘XP95’ ஆகிய பெட்ரோல் வகைகளின் […]

