fbpx

புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, கந்த சஷ்டி ஆகிய திருநாட்கள் வரவிருப்பதால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்து கமிஷனர் ஸ்ரீதரன் உத்தரவு.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள், கொடை விழாக்கள், …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Computer Operator, Night Watchman பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 3 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலருக்கும் ஸ்ரீராமரின் பக்தர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள …

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், அனைத்துக் கோயில்களின் அருகிலும் கடவுளுக்கு விரோதமானவர்களின் சிலைகள், கொடிகள், பிளக்ஸ்கள் அகற்றப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் முன்பாக உள்ள ஈ.வெ.ராமசாமியின் சிலையை அகற்றுவோம் என மறைமுகமாகக குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்த யாத்திரை கூட்டத்தில் உரையாற்றிய …

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஜூலை 2022 நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரியும் தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு.

இது குறித்து இந்து சமய அறநிலையத் ஆணையர் அனைத்து மாவட்ட மண்டல ஆணையர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 31.07.2021 …

பழநி முருகன் கோயிலுக்குள் அக்டோபர் 1 முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் பொருத்தப்பட்ட எலெக்ட்ரானிக் கேஜெட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி பி.டி.ஆடிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நிலை …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், உதவி அர்ச்சகர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஏழு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்றாக …

மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரையை முழுமையாக நிறைவு செய்து, தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 7 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், தல்லம், சுருதி, உதவி அர்ச்சகர்,இலை விபூதி போத்தி ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஆறு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. …