இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்த நிலையில் இதை பிடிக்காத கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த சித்ரா (35). இவர் கணவர் அமிர்தலிங்கம். சித்ரா இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி வீடியோ போடவது, புகைப்படம் அப்லோடு செய்வது என்று பிசியாக இருந்துவந்தார். அப்படியே இவரது ரசிர்களுடன் சாட் செய்வது …