உணவும் தண்ணீரும் இல்லையென்றால் மனிதனால் மட்டும் அல்ல எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது. உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுபோன்று நேரம் கழித்து உணவு எடுத்து கொள்வதும் நமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இரவில் உணவை தாமதமாக எடுத்துக் கொண்டால், நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பது யாருக்கும் …