டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவின் மேற்கூரை இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. […]