சென்னையைச் சார்ந்த துணை நடிகையின் மகன் அவரது தந்தை மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த மாங்காடு அடிசன் நகர் ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் துணை நடிகை சாந்தி. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர் செல்வராஜ் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் […]