கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண்கள், பெண்கள், உலகமறியாத பச்சிளம் குழந்தைகள் என பல உயிர்கள், இந்த கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், சமீபத்தில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் திருமணம் ஆன 36 நாட்களில், 22 வயது இளம்பெண் […]

சமூகத்தில் இருக்கும் நபர்களை தடம் மாறி போக வைப்பது இரண்டே விசயம் தான் ஒன்று முறையற்ற ஆசை, மற்றொன்று மது இந்த இரண்டும் இல்லாமல் போனால் சமூகம் நன்னெறியை நோக்கி நடைபோடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மது, முறையற்ற ஆசை, முறையற்ற உறவு இவையாவும் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்ற அளவில் தான் தற்போதைய சமுதாயம் இருந்து வருகிறது.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை எடுத்துள்ள நடராஜகுலத்தை […]