fbpx

திருச்சி அருகே கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கர்ப்பிணி மனைவி கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து பல உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் பெருகமணி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு(47). இவருக்கு திருமணம் …

சமூகத்தில் இருக்கும் நபர்களை தடம் மாறி போக வைப்பது இரண்டே விசயம் தான் ஒன்று முறையற்ற ஆசை, மற்றொன்று மது இந்த இரண்டும் இல்லாமல் போனால் சமூகம் நன்னெறியை நோக்கி நடைபோடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மது, முறையற்ற ஆசை, முறையற்ற உறவு இவையாவும் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்ற அளவில் தான் …