fbpx

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ், குரூப்-ஏ, குரூப்-பி என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர்ந்த துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : 979

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் …

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உட்பட 23 உயர் பதவிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டு 979 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு பிப்ரவரி 11 …

கால் காசாக இருந்தாலும் கவர்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் நீண்ட காலமாக இருக்கிறது. தற்போது தனியார் துறைகளில் வேலை நிலைத்தன்மை இல்லாததால், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் பதிவிகள் மிக உயர்ந்த பதவிகள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த …

மத்திய அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) மூலமாக நிரப்பப்படுகிறது. அந்த வகையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன் உள்ளிட்ட பதவிகளில் 457 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை …

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் …

போலிச் சான்றிதழ்கள் மூலம் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பலரும் பெற்றிருப்பதைத் தக்க சான்றுகளுடன் ஆயுஷ் சங்கி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆசிஃப் கே யூசுப்

2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஆசிஃப் கே யூசுப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான …

கேரளாவில் அரசியல்வாதியை கட்டிப்பிடித்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை மற்றும் தேவஸம் போர்டு துறை அமைச்சராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு காலனி என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தடை செய்ததற்காக பல்வேறு தரப்பு அவரை பாராட்டியுள்ளனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் …

இந்தியாவில் இருக்கும் அரசு பணிகளில் முதன்மையானவையாக கருதப்படுவது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பணிகளாகும். இந்தப் பணிகள் குடிமைப் பணிகள் என அழைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான தேர்வுகள் யூபிஎஸ்சி என்று அழைக்கப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இவற்றிற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தரவரிசையின் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் …

இன்று தமிழகத்தின் பல துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அதுகுறித்த முக்கிய விபரங்கள் பின்வருமாறு,

நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது எரிசக்தி துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சிறப்பு திட்ட …

திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார்.  எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவர், மக்களின் மன நிலையை அறிந்தவர், அதோடு மனிதநேயம் கொண்ட பண்பாளரான அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளராக தேர்வு …