கேரளாவில் அரசியல்வாதியை கட்டிப்பிடித்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை மற்றும் தேவஸம் போர்டு துறை அமைச்சராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு காலனி என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தடை செய்ததற்காக பல்வேறு தரப்பு அவரை பாராட்டியுள்ளனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் …