நமது உடல்நலத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் சில சமயங்களில் பெரிய ஆபத்துகளின் அறிகுறிகளாக அமையலாம். குறிப்பாக, சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை பலர் ஏதேனும் தொற்று அல்லது உடல் சூடு காரணமாகவே ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். ஆனால், ஐரோப்பிய சிறுநீரியல் சங்கத்தின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் முதல் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கக்கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்நிலை மோசமடைந்து, வெறும் 90 நாட்களுக்குள் […]