தென் இந்தியர்களை பொறுத்த வரை, பெரும்பாலும் நமது வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இட்லி அல்லது தோசையாகத் தான் இருக்கும். 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் இட்லிக்கு, பல மணி நேரம்னாம் மாவு அரைக்க வேண்டும். இதனால் பலர் கடையில் மாவு வாங்கி விடுவது உண்டு. ஆனால் இன்று விற்கப்படும் பல மாவுகளில், மாவு …