fbpx

இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று புற்றுநோய். இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய …

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், …

ஐஐடி மெட்ராஸ் இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்க உள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து ‘திரவ- வெப்ப அறிவியல்’ ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையத்தைத் தொடங்கவிருக்கிறது. இந்த மையத்தை அமைப்பதற்கான தொடக்க நிதியாக …

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு தற்போது 28.06.2024 …

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) நடத்திய ஆய்வில், மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான அதே நேரத்தில் கவனிக்கப்படாத மைக்ரோபிளாஸ்டிக்குகள்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவை செல்லக்கூடிய பாதை, உருமாற்றம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களிடமும், மனிதர்களிடமும் ஏற்படுத்தும் நச்சுத்தன்மை விளைவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது

சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக் பரவுவதற்கு பங்களிக்கும் …

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கின்ற இணைய வழியிலான பி எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் என்ற நான்கு வருட பட்டப்படிப்புக்கு எதிர்வரும் 25 ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த படிப்பில் சேர ஜேஇஇ நுழைவு தேர்வு தேவையில்லை. இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்டவர்கள் …

ஜே.இ.இ.தேர்வுக்கு இனி அரசுப் பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கப்படும் என ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில் , ’’ ஐ.ஐ.டியில்சேர இனி மதிப்பெண்  மற்றும் ரேங்க் தேவையில்லை . மாணவர்கள் மதிப்பெண்களை பொருட்படுத்த வேண்டாம். எனவே நுழைவுத் தேர்வு அல்லது இது போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாரானாலே போதுமானது .’’ ஐ.ஐ.டி. …

ஐஐடி மெட்ராஸ்-ன் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம், ‘வடிவமைப்பு சிந்தனை’ அணுகுமுறை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த முன்முயற்சியை சாலைப் பாதுகாப்பில் தொடர்புடைய தமிழ்நாடு அரசின் துறைகள் குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அமல்படுத்த உள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தமிழ்நாடு …