இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 115 மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும், குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் …