சிவகங்கை மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தந்தையின் காதலியை மகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர் பரமேஸ்வரி வயது 40. இவருக்கும் கம்பர் தெருவை சார்ந்த நரசிம்மன் என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக நரசிம்மன் அடிக்கடி பரமேஸ்வரி வீட்டுக்கு வந்து இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக நரசிம்மனின் மகன் ஆனந்த் குமார் […]