fbpx

கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் …

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அல்லிக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாகலட்சுமி (25). இவரது கணவன் பீமராஜ். இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. நாகலட்சுமி தன்னுடைய சொந்த கிராமமான அல்லிக்குளத்திலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நாகலட்சுமியின் உறவினர் ராஜபாண்டியன் (26) என்பவரிடம் அடிக்கடி …

கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்து இளம்பெண்ணை க்ரெக்ட் செய்து தொடர்ந்து உல்லாசத்துக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த …

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த முன்னாள் காதலனை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் நகரில் வசித்து வரும் பிரியங்கா நிஷாத் என்பவரின் உறவினர் பிரிஜேந்திர நிஷாத். பிரியங்காவுக்கு அவருடைய மருமகன் உறவு முறை கொண்ட பிரிஜேந்திரா உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, …

காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அவரது கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலசக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (31). இவரது மனைவி வைஜெயந்தி (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வைஜெயந்தி கட்டுமானப் பணியில் …

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சின்னராசு (35). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மண்ணச்சநல்லூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த பரமேஸ்வரியின் தம்பியான ராஜா (எ) புல்லட் ராஜா(41), கடந்த ஜனவரி மாதத்தில் லாரி உரிமையாளர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு …