fbpx

ஆந்திர மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி பெரும் பரபாரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெங்கட மாதவி என்ற மனைவி உள்ளார். …

சென்னை மாவட்டம், திருவிக நகரில் 54 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர்,சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு …