fbpx

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் பெஞ்சமின் என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). பெஞ்சமின் சுனிதா தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த பெஞ்சமின், மனைவிக்காக …

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண்ணுடன் உறவு வைத்த இளைஞன் இரவு நேரம் வீட்டு மொட்டை மாடியில் அந்த பெண்ணை தனியாக சந்தித்தான்.. இருவரும் ரொமன்ஸ் செய்து கொண்டிருந்த போது பெண்ணின் கணவரும் அவரது குடும்பத்தினரும் கையும் களவுமாக …

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் ஜூலமேரா கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கையா. இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இவர் தனது மகன் மற்றும் இவரது மருமகள் ஜாலம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் தினமும் கூலி வேலைக்கு சென்ற பிறகு, ராமலிங்கையா தனது மருமகள் ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து …

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை ஊர் மக்கள் கையும் களவுமாக பிடித்ததால், மனம் உடைந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர் கருப்பசாமி. இவருக்கும் 20 வயதான அவந்திக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கு இரண்டு …

கடையநல்லூர் அருகே இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் உறவினருக்கு அனுப்பிய இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் முசாபுதீனுக்கு பழக்கம் …

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கரட்டு குடியிருப்பு குதியைச் சேர்ந்வர் சரவணன் (30). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சுமைதூக்கும் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருடைய மனைவி ஜோதிகா(23). இவா் கட்டட வேலை பாா்த்து வந்தாா். ஜோதிகா வசிக்கும் பகுதியில் கட்டட வேலை நடைபெற்று வந்துள்ளது. அங்கு ஜோதிகா வேலை செய்து வந்துள்ளார். …

கர்நாடகா மாநிலம், ரமணகரா பகுதியில் சிவா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி ஸ்வீட்டி(24), மனைவி ஸ்வீட்டிக்கு, கிரிகோரி பிரான்சிஸ் (27) என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு நாள் கணவன் வீட்டில் இல்லாத போது ஸ்வீட்டி தனது இரண்டு குழந்தைகளுடன் கிரிகோரி பிரான்சிஸ் உடன் சென்றுவிட்டார்.

இதனை அறியாத சிவா தனது மனைவி …

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கணவன் தனது கள்ளகாதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் தில்வாரா காவல் நிலையப் பகுதியில் நடந்துள்ளது. …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசனும் எடுத்து வந்துள்ளார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்துள்ளான்.

இந்நிலையில் …

மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்த சிறை நண்பனை, நண்பர்களோடு சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மணன் (26). இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சரித்திர …