சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல், டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் ஆன நிலையில், சில மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனிடையே குமரவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை …