fbpx

சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல், டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் ஆன நிலையில், சில மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனிடையே குமரவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை …

சேலம் மாநகர் குகை பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (26). ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா (25) இவர்களுக்கு வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவுக்கும் பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் சண்முகப்பிரியா கணவரை …

உத்தரப் பிரதேசத்தில் மாமனார், மருமகளின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியாரின் தலையில் செங்கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது கணவர், குர்கு யாதவ் என்பவருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை, …

நாகர்கோவில் வடசேரி ஒழுகினசேரி கன்னிமார் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 54), ஆட்டோ ட்ரைவராக வேலை செய்து வருகிறார்.. இவர் நேற்று மதியம் வடசேரி எம்.எஸ்.ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு லோடுமேன் நாவல்காடு ஷாஜி (28) தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனின் வயிறு, மார்பு, முதுகு உள்ளிட்ட …

தேன்கனிக்கோட்டை அருகே, தகாத உறவு விவகாரத்தில் கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா மகன் நரசிம்மன் (30), இவர் எலக்ட்ரீசியன் ஆன பணி புரிந்து வருகிறார்.. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த …

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சந்திரலிங்கம். இவருடைய மனைவி தேவிகலா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு லிங்கராஜா தகாத உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. தகாத உறவு குறித்து தேவிகலாவை அவரது கணவர் கண்டித்துள்ளார்.

இதனால் லிங்கராஜா உடன் …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் 38 வயதான நர்கிஸ் சென்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் அவருடைய உறவினரான 28 வயதுடைய ஷாருக் என்பவர் வீட்டிற்கு சென்று அவ்வப்போது சந்தித்து வந்துள்ளார். ஷாருக் அந்த பெண்ணிற்கு மருமகன் முறை.. நாளடைவில் இருவருக்கும் இடையே …