fbpx

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 56 வயதான முருகவேல். இவருக்கு 45 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முருகவேல் தனது குடும்பத்துடன் வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ராணிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான முனியாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சிவசங்கர் தத்தா. இவருக்கு 36 வயதான புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சிவசங்கர் தத்தா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது, வீட்டில் தனது மனைவி புஷ்பாவும் தனது மகனும் …

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்தவர் 30 வயதான ரமேஷ். திருமணம் ஆகாத இவர், வரன் பார்ப்பதற்காக, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்களது ஏற்பாட்டில், கோவை மாவட்டம், ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த 36 வயதான …

அன்பின் வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்று என்றால் அது முத்தம் தான். திருமண உறவில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. முத்தம் கொடுப்பதால் திருமண வாழ்வில் சண்டைகளை குறைத்து தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல், முத்தமிடுவதில் சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். ஆம், முத்தம் கொடுப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மன அழுத்தம் மற்றும் …

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் 60 வயதான ஜோதி. இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயதான சசிகலா என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், சசிகலாவின் 2வது மகள் 27 வயதான ரம்யா, அவரது கணவனை விட்டு பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, ஜோதிக்கும் ரம்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், …

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் 28 வயதான நந்த கணேஷ். கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், மணப்பெண் வேண்டி பல்வேறு திருமணம் தகவல் மையங்களில் பணம் கட்டி பதிவு செய்துள்ளார். இந்நிலலையில், பேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக …