fbpx

கேரள மாநிலம், கொச்சி அய்யம்புழா பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான தனேஷ். டாக்ஸி டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கும், குறுப்பம்படி பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவரை, தனேஷ் தனது டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.…

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம், மாமலைக்கண்டம், எளம்பளச்சேரி பகுதியில் 37 வயது மாயா என்பவர் வசித்து வருகிறார். ஆதிவாசி சமூக பெண்ணான இவர், திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வந்தார். ஆனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியே வாழ்ந்து …

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவருக்கு, கற்பகம் என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கற்பகம் அச்சகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கற்பகத்திற்கும் முருகன் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் ஒருவருக்கும் …

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.…

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் சுமந்த் ரெட்டி. டாக்டராக பணியாற்றி வரும் இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஃப்ளோரா மரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஃப்ளோரா மரியா செயிண்ட் அந்தோணி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

இதையடுத்து, …

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, கனகம்மாசத்திரம் அருகே முத்துகொண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயதான வெங்கடேசன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு, 33 வயதான சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 3ம் தேதி, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவர் மீது கார் மோதிய விபத்தில், அவர் …

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காமசந்திரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில், 32 வயதான பெரியசாமி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுக்களுக்கு முன்பு பெரியசாமிக்கும் 25 வயதான கோகிலா என்பவருக்கும் திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதான மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 19 …

கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி. கார் டிரைவரான இவருக்கு மீனாள் என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இருவரும், பெங்களூர் வர்த்தூர் அருகே வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில், மீனாளுக்கும், சித்ரதுர்காவை சேர்ந்த எலக்ட்ரீசியன் கிஷோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, மீனாளின் கணவர் சதீஷ் …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். ஆனால் அதே சமயம், பெண்கள் தங்களின் சொந்த வீடுகளில் பாதுகாப்பாக …

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே உள்ள மோக்சான் கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான ரத்தன் ஜி தாகூர். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு 27 வயதான சஞ்சய் தாகூர் என்ற மகனும், 23 வயதான ஜெய்ஷ் தாகூர் என்ற மகனும் உள்ளனர். அந்தப் பெண்ணின் …