சேலம் வாழப்பாடி அருகே சதீஷ்குமார் என்பவர் டிரைவராக சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்ற நிலையில், அயோத்தியாபட்டணம் ராம் நகர் பகுதியை சேர்ந்த நவ்யா என்ற திருநங்கையோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்குமிடையே கள்ளக்காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக …
Illigel affaire
பொதுவாக ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பவர்களை தவிர்த்து, பல பேருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவில் ஒரு அதீத ஆர்வம் இருக்கும்.
அப்படிப்பட்ட அந்த அதீத ஆர்வமே அவர்களை பல நேரங்களில், மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. …
மேற்கு வங்கத்தில் தன்னுடைய கள்ளக்காதலன் கைவிட்டதன் காரணமாக, விரக்தி அடைந்த பெண், கள்ளக்காதலன் வீட்டின் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கல்கத்தாவில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக, சுபீர் பிஸ்வாஸ் என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.அதேபகுதியில், கணவனை இழந்த விதவை பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளோடு வசித்து …
பொதுவாக திருமணத்தை மீறிய உறவு என்பது தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக, பல்வேறு குடும்பங்களும் சீரழிந்து வருகின்றன. இதனால் பல குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த விதத்தில், தென்காசி மாவட்டத்தில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, தென்காசி பகுதியில் இருக்கின்ற கண்ணாடிக் குளம் என்ற கிராமத்தில் வேலுச்சாமி, இசக்கியம்மாள் …
உறவினர்கள் மற்றும் கணவர் உள்ளிட்டோர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலர்கள் இருவரும், விடிய, விடிய உல்லாசமாக இருந்துவிட்டு அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வருபவர் நந்தகுமார் (32) திருமணமாகாத இவர், சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த …
கள்ளக்காதலனோடு, விடிய, விடிய உல்லாசமாக இருந்த பெண் காலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (45), அமுதா(40), இந்த தம்பதிகளுக்கு 2 மகன் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமுதா …
கிருஷ்ணகிரி அருகே, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தன்னுடைய கள்ளக்காதலனோடு சேர்ந்து, கொலை செய்து, கல்லை கட்டி கிணற்றில் இறக்கிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நமது சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மகாராஜாகடை அருகே வசித்து வந்தார். மேலும், இவர் கல் உடைக்கும் வேலைக்கு …
கணவரின் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிவானி …