fbpx

பொதுவாக ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பவர்களை தவிர்த்து, பல பேருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவில் ஒரு அதீத ஆர்வம் இருக்கும்.

அப்படிப்பட்ட அந்த அதீத ஆர்வமே அவர்களை பல நேரங்களில், மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. …

தன்னுடைய மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்ட கள்ளக்காதலியின் கணவனை, கொடூரமான முறையில் கொலை செய்த நபரால், சேலம் அருகே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

தலைவாசல் அருகில் உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் செல்வம், சத்யா என்ற தம்பதிகளுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். சத்தியா ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் கடையில் வேலை பார்த்து வந்தார். …

மேற்கு வங்கத்தில் தன்னுடைய கள்ளக்காதலன் கைவிட்டதன் காரணமாக, விரக்தி அடைந்த பெண், கள்ளக்காதலன் வீட்டின் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்கத்தாவில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக, சுபீர் பிஸ்வாஸ் என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.அதேபகுதியில், கணவனை இழந்த விதவை பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளோடு வசித்து …

பொதுவாக திருமணத்தை மீறிய உறவு என்பது தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக, பல்வேறு குடும்பங்களும் சீரழிந்து வருகின்றன. இதனால் பல குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த விதத்தில், தென்காசி மாவட்டத்தில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, தென்காசி பகுதியில் இருக்கின்ற கண்ணாடிக் குளம் என்ற கிராமத்தில் வேலுச்சாமி, இசக்கியம்மாள் …

கணவன், மனைவி உறவு என்பது ஒரு புனிதமான உறவு. அதில் ஒருவர் மீது, ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். அந்த நம்பிக்கை மட்டும் தான் அவர்களுடைய வாழ்வை கடைசிவரையில் சிதைக்காமல் வைத்திருக்கும்.

மேலும், அந்த நம்பிக்கை தான் அவர்களுடைய வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கும். அந்த நம்பிக்கை மட்டும் இருவர் பக்கமும் இருந்து விட்டால், கணவன், …

தலைநகர் டெல்லியில் ,மனைவியின் நடத்தையின் மீது, சந்தேகம் ஏற்பட்டதால், கணவன், மனைவியை, குழந்தைகள் கண் முன்னே,கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மவுச்பூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் சஜித் என்பவர் தன்னுடைய இளம் மனைவி, அண்டை வீட்டாருடன் முறை தவறிய …

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்தபோது திடீரென்று தாயை காணவில்லை என்று தேடி வந்த, மூன்று வயது குழந்தையை தன்னுடைய கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என்ற பதட்டத்தில், கொலை செய்த தாயையும், கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த தியான்சிங்,ஜோதி ரத்தோர் …

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் நேற்று முன்தினம், ஒரு கொலை நடந்தது. அந்த கொலை நேற்று காலை காவல்துறையினருக்கு தெரிய வந்தது. விசாரணை நடைபெற்றது அந்த கொலை பற்றி தற்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் …

மாமனார் கண் முன்னே கள்ளக்காதலனோடு, உல்லாசமாக இருந்த மருமகள், கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதியை பார்த்து, கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனி சேர்ந்தவர் கனகராஜ் (25). இவருக்கும், கருத்தானூரை சேர்ந்த கனகராஜின் அத்தை மகளான கவிக்குயில் (22) என்பவருக்கும் கடந்த மூன்று …

கள்ளக்காதல் விவகாரத்தில், ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, பிரச்சனையை தடுக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணின் கணவர், கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே இருக்கின்ற, டொம்புச்சேரி கிழக்குத்தெருவில், அண்ணன், தம்பிகளான மருதமுத்து மற்றும் ராஜா உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இதில் மருதமுத்துவின் மனைவி வீரலட்சுமிக்கும், அதே பகுதியைச் …