இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 109% அதிகமாக இருக்கும் என்றும் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே வெள்ளம், மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் என பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பருவமழைக் காலத்தை குறிக்கிறது. இந்தநிலையில், செப்டம்பர் மாதத்தில் சராசரி அளவைவிட(167.9 மிமீ) 109 சதவீதத்திற்கும் […]