‘சைலண்ட் கில்லர்’ நோய்களின் உண்மையான இயல்பு என்னவென்றால், நோய் உள்ளுக்குள் மோசமடைந்து கொண்டிருந்தாலும், மேற்பரப்பில் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. வலியும் இல்லை, அன்றாட நடவடிக்கைகளில் எந்த இடையூறும் இல்லை என்பதால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற மாயையில் நாம் இருக்கிறோம். ஆனால், அந்த அமைதியே ஆபத்தானதாக மாறிவிடுகிறது. முன்னணி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. முறையான தூக்கமின்மை, உணவின்மை, துரித உணவுகளை உண்ணுதல் போன்ற வாழ்க்கை முறை நோய்களே ரத்த அழுத்தம், […]