இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது ஐஎம்பிஎஸ் (உடனடிப் பணப் பரிமாற்ற சேவை) பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளது. இது பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இதுவரையில், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ செயலி மூலம் ஐஎம்பிஎஸ் வழியாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது. இருப்பினும், இந்த வசதியில் தற்போது ஒரு […]
imps
நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் தொடர்ந்து விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அது சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது பலருக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறலாம். அப்படியென்றால், SBI என்ன முடிவை எடுத்துள்ளது? யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? என்பதை பார்க்கலாம்.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் பணப் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஆன்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு வங்கி கட்டணம் […]
UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]

