fbpx

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. நேற்று பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது இந்திய பாதுகாப்பு படைகளின் மீது இருக்கும் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பதிலடி நடவடிக்கை, இலக்கு மற்றும் நேரத்தைத் தீர்மானிக்க இராணுவத்திற்கு அவர் சுதந்திரம் வழங்கினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே …