அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரிகள் (tariffs) மூலம் போர்களை தடுத்து நிறுத்தியதாக மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.. சமீபத்திய உரையொன்றில், 2025 மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழுமையான போர் வெடிப்பதை தானே தடுத்ததாக கூறிய அவர், இப்போது அதில் மேலும் சில புதிய விவரங்களையும் சேர்த்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “ இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. […]