fbpx

Soldiers: தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப்படையின் மூன்று தளங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, இந்தியா ராணுவ வீரர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் பதில் …