fbpx

இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவு முறையில் கடந்த ஒரு மாதமாக சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் மாலத்தீவு நாட்டைச் சார்ந்த மூன்று மீன்பிடி கப்பல்களில் இந்திய கடற்படையினர் அத்துமீறி நுழைந்ததாக பன்னாட்டு பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டி இருக்கிறது . இது தொடர்பாக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தங்கள் …