ஏராளமான இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் இந்திய குடிமக்கள் கனடாவில் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையரான தினேஷ் கே. பட்நாயக் கவலை தெரிவித்துள்ளார். “இங்கு பாதுகாப்பு தேவை என்று நானே உணருவது விந்தையாக இருக்கிறது” என்று கூறிய அவர், சில கனடியர்கள் இதுபோன்ற பிரச்சினையை உருவாக்குகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கனடா இதை ஒரு இந்தியப் பிரச்சினையாக […]