fbpx

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் ஆறாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் நோக்கில், எதிர்கால போர் விமான அமைப்பு (எஃப்சிஏஎஸ்) திட்டத்தில் சேர இந்தியாவை அழைத்துள்ளன. இதேபோல், யுனைடெட் கிங்டம் ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகியவை புது டெல்லியை தங்கள் உலகளாவிய போர் விமான திட்டத்தில் (ஜிசிஏபி) இடம் பெற முன்வந்தன. குறிப்பிடத்தக்க …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பனிப்பொழிவின் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். கடும் பனிப்பொழிவால் ஆபத்தான சில சாலைகளும் ராணுவத்தால் மூடப்பட்டிருக்கிறது.

இதனால் மருத்துவமனை செல்வது போன்ற அவசர தேவைகளுக்கும் மக்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. …