இந்திய ரயில்வே, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், புதிய பயணச்சீட்டு (டிக்கெட்) விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை, நீங்கள் ஒரு ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தாலும், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்தது (refund) ஆனால் இனி அந்த நிலை இருக்காது. ரயில் பயணச்சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் விதிமுறைகள் மாறவிருக்கின்றன. இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்கள் மிகவும் வசதியானவையாகத் […]

