உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி, மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.. பனி போர்த்திய அழகான மலைகள், குளிர்ந்த காற்று ஆகியவற்றை தாண்டி, இந்த பள்ளத்தாக்குகளில் ஒரு இளம் மன்னரின் மறக்கப்பட்ட கதை மறைந்துள்ளது. இந்த மன்னர் தனது அரியணையை மட்டுமல்ல, புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் ஒருக்கட்டத்தில் தனது அடையாளத்தையும் இழந்தார். ஆம்.. இது பஞ்சாபின் கடைசி சீக்கிய ஆட்சியாளரும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகனுமான மகாராஜா துலீப் சிங்கின் கதை. […]