நாகப்பாம்புகள் உள்ளிட்ட சில கொடிய இந்திய பாம்பு இனங்கள் இறந்த பிறகும் விஷத்தை வெளியிட முடியும் என்பது ஒரு புதிய ஆய்வில், தெரியவந்துள்ளது. முன்னதாக, ராட்டில் மற்றும் விஷத்தை துப்பும் பாம்புகள் போன்ற குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டுமே என்று இந்த திறன் இருக்கும் என்று கருதப்பட்டது. இருப்பினும், அசாமில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்திய பாம்பு இனங்கள், கட்டுவிரியன் போன்ற பாம்புகள்ள் இறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு விஷத்தை செலுத்த […]