fbpx

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு அதிகம் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இது மூளை, நுரையீரல் உட்பட பாலியல் உறுப்புகளை பாதிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு Nestle மற்றும் Bournvita வில் அடிக்டிவ் சுகர் அதிகம் சேர்க்கப்படுவது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலா …