ஈரானுக்குப் பயணம் செய்த மூன்று இந்திய குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. காணாமல் போன இந்திய இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஈரானில் உள்ள அதிகாரிகளை இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தூதரகம் X இல் ஒரு பதிவில் “ஈரானுக்குப் பயணம் செய்த 3 இந்தியர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரானிய […]