ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் வேகமெடுத்ததை தொடர்ந்து, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் என்டிஆர் மாவட்டங்களில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் டாக்டர் டி. தாமோதர் நாயுடு கூறுகையில், கடந்த மூன்று நாட்களில் தனுகு மண்டலத்தில் (மேற்கு கோதாவரி) உள்ள வேல்புரு …