fbpx

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐஎல்ஐ) அல்லது கடுமையான சுவாச நோய் (SARI) கண்டறியப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குமாறு கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஜெ.என்.1 மாறுபாடு கொரோனா நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. …

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் எழுதிய கடிதத்தில், மனிதவளம், மருத்துவமனை படுக்கைகள், இன்ஃப்ளூயன்ஸாவுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், மருத்துவ ஆக்ஸிஜன், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகள் மற்றும் வினைப்பொருட்கள், ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் செயல்பாடு, சுகாதார வசதிகளில் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் போன்ற பொது சுகாதாரம் …

நாட்டில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்களை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருந்து பொருட்களின் தயார்நிலை, தடுப்பூசி பிரச்சாரத்தின் நிலை, புதிய கொரோனா வகைகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வகைகள் மற்றும் அவை ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை …

காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்..

சமீபகாலமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது..எனினும் மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என்றும், கொரோனா …

புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

சமீபகாலமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. தற்போது இந்தியாவில், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட …

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு, மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகவும், உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா போர்வீரர்களின் இருப்பிடமாகவும் உள்ள Xi’an நகரத்தில் தீவிர காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, …

கடுமையான மூச்சுத்திணறல், இன்ஃபுளூவன்சா போன்ற நோய் குறித்து மாவட்ட வாரியான அறிக்கையை தினசரி அடிப்படையில் அனுப்புமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், மிசோராம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் கொரோனா நிலைமை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெற்றது. …