fbpx

புதுச்சேரியில், பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த டாக்டர் தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் எல்லைப்பிள்ளை சாவடி தந்தை பெரியார் நகர் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் விஜய் ஆனந்த். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். …

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ளது வடக்கு மலையடிப்பட்டி எனும் கிராமம். அந்த பகுதியில் மகேஸ்வரன் மற்றும் மகன் கவிதேவநாதன் (6) வசித்து வந்துள்ளனர். சிறுவனுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டதால் அரசு டாக்டர் பாஸ்கரனின் கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதே பகுதியில் உள்ள அரசு …