fbpx

நடிகர் சரத்குமாரின் கேரவன் மீது பேருந்து மோதியதில், பேருந்தில் சென்ற 13 பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பதற்றம் அடைய செய்திருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சரத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு …

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் குமரன் ரோட்டிலிருந்து வடக்கு காவல் நிலையம் நோக்கி ஒருவழிப்பாதையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார். திடீரென அவர் அந்த ரோட்டில் யூ டர்ன் போடுவதற்காக போக்குவரத்து விதியை மீறியபடி தனது ஸ்கூட்டரை திருப்ப முயன்றார். அப்போது அந்த …

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் பந்திப்பூருக்குச் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மதியம் 2 மணியளவில் நஞ்சன் கூடு …

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் திருத்தணி அருகாமையில், தமிழக ஆந்திர எல்லையான பொன்பாடி பகுதியில், சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது.

நேற்று அந்த சோதனைச் சாவடி அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பலத்த காயங்களுடன் …